என்னால் இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் : ஹசாரே

Uncategorized

ஆக்ரா : கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஆக்ராவில் நடந்த பொதுக் …

Source: Dinamalar
Read More >> என்னால் இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் : ஹசாரே

Search

Back to Top