கடவுளின் நாக்கு 75: குற்றத்தின் விதை
இலக்கியம் December 12, 2017,‘வங்கியைக் கொள்ளையடிப்பேன்’, ‘பாரில் போய் மூக்கு முட்டக் குடிப்பேன்’, ‘நண்பனின் மனைவியை அடைவேன்’, சூதாட்ட விடுதிக்குள் போய் பணத்தை அள்ளுவேன்’, ‘பெண்கள் ஹாஸ்டலுக்குள் போய் இளம்பெண்களிடம் தகாது நடப்பேன்’, ‘அதிகாரத்தைக் கைப்பற்ற கொலை செய்வேன்’ என தவறான வழிகளில் ஈடுபடவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Source: Hindu
Read More >> கடவுளின் நாக்கு 75: குற்றத்தின் விதை