தாயை கொலை செய்த நிலையில் தந்தையையும் கொல்ல திட்டமிட்டேன்: போலீஸாரிடம் தஷ்வந்த் அதிர்ச்சி வாக்குமூலம்

தமிழகம்

செலவுக்கு பணம் தர மறுத்ததால் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டேன் என தாயை கொன்ற வழக்கில் சிக்கியுள்ள தஷ்வந்த் போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கெனவே சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கும் அவர் மீது நடந்து வருகிறது.
Source: Hindu
Read More >> தாயை கொலை செய்த நிலையில் தந்தையையும் கொல்ல திட்டமிட்டேன்: போலீஸாரிடம் தஷ்வந்த் அதிர்ச்சி வாக்குமூலம்

Search

Back to Top