'குக்கர்' கொடுத்த 'பிரஷர்'… ஆர்கே நகர் மக்களுக்கு திகட்ட திகட்ட கவனிப்பு!

One India

உலகிலேயே கொடுத்து வைத்தவர்கள் ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களாகத்தான் இருக்க முடியும். வேறென்ன… ஆறு மாதத்துக்கு ஒருமுறை இடைதேர்தல் வருவதும், அப்படி வரும்போதெல்லாம் சரியான கவனிப்பு கிடைப்பதும்தான் காரணம். அதிலும் இந்த முறை ஆர்கே நகர் மக்களை தங்கத்தட்டில் வைத்து தான் தாங்குகின்றன கட்சிகள். கடந்த முறையாவது 5000 முதல் 15000 வரை கவனித்தார்கள். இந்த முறை
Source: One india
Read More >> 'குக்கர்' கொடுத்த 'பிரஷர்'… ஆர்கே நகர் மக்களுக்கு திகட்ட திகட்ட கவனிப்பு!

Search

Back to Top