செக் புக்குகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை… நிதி அமைச்சகம் விளக்கம்!

One India

டெல்லி : வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலைகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் கடந்த வாரம் ஊடகங்களிடம் அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயத்தை தெரிவித்திருந்தார். அதில டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு எதிர்காலத்தில் வங்கிக் காசோலைகளைத் திரும்பப் பெற
Source: One india
Read More >> செக் புக்குகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை… நிதி அமைச்சகம் விளக்கம்!

Search

Back to Top