தற்கொலை செய்துகொண்ட மாணவி; கொந்தளித்த மாணவர்கள்: கல்லூரி நிர்வாகம் விளக்கம்

தமிழகம்

சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் நேற்று (புதன்கிழமை) தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Source: Hindu
Read More >> தற்கொலை செய்துகொண்ட மாணவி; கொந்தளித்த மாணவர்கள்: கல்லூரி நிர்வாகம் விளக்கம்

Search

Back to Top