மக்களின் எண்ணம் சரிதான் என எண்ணத் தோன்றுகிறது: ஆளுநர் ஆய்வு குறித்து சரத்குமார் விமர்சனம்
தமிழகம் November 20, 2017,ஆளுநர் ஆய்வின் மூலம் தமிழகத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோ என மக்கள் நினைப்பது சரி என்றே தோன்றுவதாக சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Source: Hindu
Read More >> மக்களின் எண்ணம் சரிதான் என எண்ணத் தோன்றுகிறது: ஆளுநர் ஆய்வு குறித்து சரத்குமார் விமர்சனம்