தண்ணீர் திறக்காததால் காய்ந்துபோன வைகை ஆறு: வானம்பார்த்த பூமியான 1.36 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்

தமிழகம்

வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு வாரங்களாகிவிட்டபோதும், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் விளைநிலங்கள் வானம்பார்த்த பூமியைப்போல் காய்ந்துபோய் உள்ளன.
Source: Hindu
Read More >> தண்ணீர் திறக்காததால் காய்ந்துபோன வைகை ஆறு: வானம்பார்த்த பூமியான 1.36 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்

Search

Back to Top