ஆட்டுக்கு தாடி போல தமிழ்நாட்டுக்கு ஆளுநர் -தபெதிக கு. ராமகிருஷ்ணன்

One India

கோவை: அதிகாரிகளை அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை அண்ணா சொன்னார் இப்போது ஆளுநர் அதிகாரம் செலுத்துவதா என்று தபெதிக தலைவர் கு. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரியில் கிரண்பேடி போல தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Source: One india
Read More >> ஆட்டுக்கு தாடி போல தமிழ்நாட்டுக்கு ஆளுநர் -தபெதிக கு. ராமகிருஷ்ணன்

Search

Back to Top