வருவாயை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்படும் பிஆர்டிசி: எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் – ஆய்வு நடத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

தமிழகம்

புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகம் (பிஆர்டிசி) நிலையான வருவாயை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது. லாபகரமான வழித்தடங்கள் தனியாருக்கு ஒப்படைக்க திட்டமிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பிஆர்டிசி முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையும் வெளியிடப்படாமல் உள்ளது.
Source: Hindu
Read More >> வருவாயை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்படும் பிஆர்டிசி: எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் – ஆய்வு நடத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

Search

Back to Top