கடல்புரத்தில் காத்திரமான ஓர் உரையாடல்

இலக்கியம்

தமிழ் இலக்கணம் திணை மரபு பற்றிக் கூறும்போது நெய்தல் திணையை ‘கடலும் கடல் சார்ந்த இடமும்’ என்று விளக்குகிறது. கடலைத் தொழிலுக்கான இடமாகவும், கடற்கரையை வாழ்வதற்கான இடமாகவும் கொண்ட இப்பகுதி மக்கள் ‘பரதவர்’ என்பதிலிருந்து தொடங்கி, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
Source: Hindu
Read More >> கடல்புரத்தில் காத்திரமான ஓர் உரையாடல்

Search

Back to Top