அ.ச.ஞானசம்பந்தன்: குன்றேறிப் பார்த்த பெருவாழ்வு!

இலக்கியம்

முதலில் சேர்ந்த வேலை பச்சையப்பன் கல்லூரியில் 13 ஆண்டுகள். அடுத்ததாக, 1956-லிருந்து 1959 வரை அனைத்திந்திய வானொலியில் நாடகத் தயாரிப்பாளர். மார்கழியில் திருப்பாவை, திருவெம்பாவை முதன்முதலில் ஒலிபரப்பத் துவக்கியது அ.ச.ஞானசம்பந்தன்தான். டி.கே.எஸ். சகோதரர்களுக்காகவே பல நாடகங்களை எழுதித் தயாரித்தார்.
Source: Hindu
Read More >> அ.ச.ஞானசம்பந்தன்: குன்றேறிப் பார்த்த பெருவாழ்வு!

Search

Back to Top