பிற மாநிலங்களில் களைகட்டிய மாநில ‘பிறந்தநாள்’ விழாக்கள்: தமிழகத்தில் மரத்துப் போனதா மாநில உணர்வு?
தமிழகம் November 3, 2017,மாநிலங்களின் எல்லைகள் பிரித்து வரையறுக்கப்பட்ட நாளை கடந்த நவம்பர் 1-ம் தேதி ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநில அரசுகள் விமரிசையாகக் கொண்டாடிய நிலையில், தமிழகத்தில் அதை கவுரவிக்கும் வகையில் அரசு சார்பில் அறிக்கை கூட விடப்படவில்லை.
Source: Hindu
Read More >> பிற மாநிலங்களில் களைகட்டிய மாநில ‘பிறந்தநாள்’ விழாக்கள்: தமிழகத்தில் மரத்துப் போனதா மாநில உணர்வு?