சந்ததியை வாழச் செய்வான் குமரக்கோட்ட குமரன்!

ஆனந்த ஜோதி

நகரேஷூ காஞ்சி என்று காஞ்சியம்பதியைச் சொல்வார்கள். அதாவது, நகரங்களில் சிறந்தது காஞ்சி எனும் பெருமை காஞ்சி மாநகருக்கு உண்டு. இங்கே, முக்தி தரும் தலங்கள் ஏராளம். அவற்றுள் முக்கியமானதொரு தலம், குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.
Source: Hindu
Read More >> சந்ததியை வாழச் செய்வான் குமரக்கோட்ட குமரன்!

Search

Back to Top