யார் அழகு? நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிராக போலீசில் புகார்… ப்ரமோ, டுவீட்டுகள் திடீர் டெலிட்!

One India

காஞ்சிபுரம்: நீயா நானா நிகழ்ச்சியில் கேரளத்து பெண்கள் அழகா தமிழ்நாட்டு பெண்கள் அழகா என்று ஒளிபரப்ப உள்ள நிகழ்ச்சியை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிறுதோறும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏதேனும் ஒரு தலைப்பில் விவாதம் நடத்தப்படும். இந்த வாரத்தின் நிகழ்ச்சியாக கேரளாப் பெண்கள் அழகா, தமிழகப் பெண்கள் அழகா
Source: One india
Read More >> யார் அழகு? நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிராக போலீசில் புகார்… ப்ரமோ, டுவீட்டுகள் திடீர் டெலிட்!

Search

Back to Top