மோடி அரசு நியமித்த சர்வாதிகார ராஜகுருதான் நிதி ஆயோக்.. வேல்முருகன் தாக்கு

One India

சென்னை: தான்தோன்றித்தனமாக சர்வாதிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி அரசு நியமித்துக் கொண்ட ராஜகுருதான் “நிதி ஆயோக்” என்பது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பணருட்டி தி. வேல்முருகன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: “திட்டக் கமிஷனை” ஒழித்திடவே உருவாக்கிய இந்த “நிதி ஆயோக்”, சமூக நீதியையே ஒழித்துக்கட்ட, “தனியார் துறையில் இடஒதுக்கீடு
Source: One india
Read More >> மோடி அரசு நியமித்த சர்வாதிகார ராஜகுருதான் நிதி ஆயோக்.. வேல்முருகன் தாக்கு

Search

Back to Top