திப்பு ஒரு கொடுங்கோலன்: மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே

Uncategorized

புதுடில்லி: திப்பு சுல்தான் ஒரு கொடுங்கோலன். அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு என்னை அழைக்க வேண்டாம் என கர்நாடக அரசிற்கு மத்திய இணையமைச்சர் அனந்த குமார் ஹெக்டே கடிதம் எழுப்பியுள்ளார்.

கர்நாடக தலைமை செயலர், உத்தர கன்னட துணை கமிஷனருக்கு மத்திய திறன் மேம்பாடு இணையமைச்சர் ஆனந்த குமார் …

Source: Dinamalar
Read More >> திப்பு ஒரு கொடுங்கோலன்: மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே

Search

Back to Top