தமிழகத்தில் 'மெர்சல்'.. கர்நாடகாவில் 'திப்பு சுல்தான் ஜெயந்தி'.. பாஜக ரொம்ப பிஸி
One India October 21, 2017,பெங்களூரூ : இந்த ஆண்டு நடக்க இருக்கும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு என்னை அழைக்காதீர்கள் என்று பா.ஜ.க எம்.பி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியவர் திப்பு சுல்தான். இவரது பிறந்த நாளான நவம்பர் 10ம் தேதியை ஆண்டுதோறும் கர்நாடக அரசு
Source: One india
Read More >> தமிழகத்தில் 'மெர்சல்'.. கர்நாடகாவில் 'திப்பு சுல்தான் ஜெயந்தி'.. பாஜக ரொம்ப பிஸி