ஜெயக்குமாரை சாடும் மதுசூதனன் – அம்பலத்திற்கு வந்த ஒபிஎஸ் – ஈபிஎஸ் உள்ளடி சண்டை

One India

சென்னை: கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருந்தால் தான் செல்லாக்காசாக ஆகி விடுவோம் என்ற பயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி தலைமையின் அனுமதியின்றி தான்தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறார் என்று மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார். ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஒபிஎஸ் ஆதரவாளராக இருந்த மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக அம்மா அணி வேட்பாளராக போட்டியிட்டார் டிடிவி
Source: One india
Read More >> ஜெயக்குமாரை சாடும் மதுசூதனன் – அம்பலத்திற்கு வந்த ஒபிஎஸ் – ஈபிஎஸ் உள்ளடி சண்டை

Search

Back to Top