கொழும்பு அருகே கடலில் மூழ்கிய தூத்துக்குடி பாய்மரத் தோணி: 7 மாலுமிகளை மீட்ட இலங்கை மீனவர்கள்
தமிழகம் October 21, 2017,கொழும்புக்கு தென்கிழக்கில் சர்வதேச கடல் எல்லையில் தத்தளித்துக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பாய்மரத் தோணி மாலுமிகளை இலங்கை மீனவர்கள் மீட்டனர்.
Source: Hindu
Read More >> கொழும்பு அருகே கடலில் மூழ்கிய தூத்துக்குடி பாய்மரத் தோணி: 7 மாலுமிகளை மீட்ட இலங்கை மீனவர்கள்