ஓபிஎஸ் ஏன் மனு கொடுத்தார்? – அதிரும் அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு
One India October 21, 2017,சென்னை: கொங்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி கொங்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ‘திட்டத்துக்கு முதல்கட்டமாக 250 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், மீண்டும் டெல்லிக்குச் சென்று பன்னீர்செல்வம் மனு கொடுத்திருப்பதுதான் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது’ என்கின்றனர் கொங்கு மண்டல அரசியல் கட்சிகள். திருப்பூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பேசிய
Source: One india
Read More >> ஓபிஎஸ் ஏன் மனு கொடுத்தார்? – அதிரும் அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு