இந்திய நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்: ராஜபக்சேவின் மகன் கைது
New Articles October 11, 2017,மத்தாலா விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கும் விடும் இலங்கை அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.
Source: Hindu
Read More >> இந்திய நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்: ராஜபக்சேவின் மகன் கைது