மகாத்மா காந்தி கொலையில் சர்ச்சை: நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் நியமனம்

இந்தியா

மகாத்மா காந்தியை சுட்ட சம்பவத்தில் சந்தேகம் எழுப்பி தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞரை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source: Hindu
Read More >> மகாத்மா காந்தி கொலையில் சர்ச்சை: நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் நியமனம்

Search

Back to Top