நட்பின் காலம்!
இலக்கியம் October 7, 2017,‘ஒரு கட்டத்தில் எக்கச்சக்கமாகக் கடிதங்கள் சேர்ந்துவிட்டன. பிழைப்புநிமித்தம் இடம்பெயர்தல் நிகழும்போது, போகிற இடத்துக்கெல்லாம் தொடர்ந்து கடித மூட்டைகளைக் கொண்டுசெல்ல முடியவில்லை. மேலும், பரணில் அதற்கு போதிய இடமும் இல்லை. ”இத எதுக்கு சுமந்துகிட்டுத் திரியற” என்று அம்மாவோ சொந்தக்காரர்களோ கேட்டால் எப்படிச் சொல்வது? அவை என் மனதை அறுக்கும் மந்திர வாள்கள்” என்று எழுதியிருப்பார்.
Source: Hindu
Read More >> நட்பின் காலம்!