தமிழகத்தை பதறடிக்கும் டெங்கு.. படு வேகமாக பரவுகிறது.. இன்று ஒரே நாளில் 8 பேர் மரணம்
One India October 7, 2017,சென்னை : தமிழகத்தில் இன்றும் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகியுள்ள சம்பவம் டெங்கு குறித்த பீதியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வந்த போது உயிரிழப்புகள் நாள்தோறும் டெங்கு பீதியை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இன்றும் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தின் பல்வறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர்
Source: One india
Read More >> தமிழகத்தை பதறடிக்கும் டெங்கு.. படு வேகமாக பரவுகிறது.. இன்று ஒரே நாளில் 8 பேர் மரணம்