டெங்கு காய்ச்சல்… இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் விழிப்பிதுங்கி நிற்கும் சுகாதார பணியாளர்கள்

One India

நெல்லை: நெல்லை மாவட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சுகாதார பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நெல்லையிலும், நெல்லை மாவட்ட பகுதியிலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வடகிழக்கு மாவட்டங்களில் பெய்த தென் மேற்கு பருவ மழையினால் தேங்கிய தண்ணீரில் ஏடீஸ் கொசுக்கள் அதிக
Source: One india
Read More >> டெங்கு காய்ச்சல்… இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் விழிப்பிதுங்கி நிற்கும் சுகாதார பணியாளர்கள்

Search

Back to Top