ஜெ., சொத்துக்களுக்கு நானும், தீபக்கும் மட்டுமே நேரடி வாரிசுகள் – ஹைகோர்ட் கதவை தட்டிய தீபா

One India

சென்னை: ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் நாங்கள்தான், எனவே போயஸ்கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றக்கோரிய அரசின் உத்தரவை ரத்து செய்யுங்கள் என்று தீபா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: எனது பாட்டி சந்தியா போயஸ் கார்டனில் வேதா நிலையம் என்ற வீட்டை விலைக்கு
Source: One india
Read More >> ஜெ., சொத்துக்களுக்கு நானும், தீபக்கும் மட்டுமே நேரடி வாரிசுகள் – ஹைகோர்ட் கதவை தட்டிய தீபா

Search

Back to Top