ஐஆர்சிடிசி ஹோட்டல் வழக்கில் சிபிஐ முன் லாலு மகன் தேஜஸ்வி ஆஜர்

இந்தியா

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) ஹோட்டல் வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் லாலு மகன் தேஜஸ்வி யாதவ் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சில மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
Source: Hindu
Read More >> ஐஆர்சிடிசி ஹோட்டல் வழக்கில் சிபிஐ முன் லாலு மகன் தேஜஸ்வி ஆஜர்

Search

Back to Top