எஸ்சி பட்டியலில் இருந்து விடுவித்து தேவேந்திரகுல வேளாளர்களை எம்பிசி பிரிவில் சேர்க்க வேண்டும்: புதிய தமிழகம் மாநாட்டில் தீர்மானம்

தமிழகம்

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து விடுவித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Source: Hindu
Read More >> எஸ்சி பட்டியலில் இருந்து விடுவித்து தேவேந்திரகுல வேளாளர்களை எம்பிசி பிரிவில் சேர்க்க வேண்டும்: புதிய தமிழகம் மாநாட்டில் தீர்மானம்

Search

Back to Top