லாஸ்வேகாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு- 527 பேர் படுகாயம்
One India October 3, 2017,லாஸ்வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. 527 பேர் கடுகாயமடைந்துள்ளனர். லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஆட்டம்பாட்டத்துடன் இசை நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது இசை நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டலின்
Source: One india
Read More >> லாஸ்வேகாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு- 527 பேர் படுகாயம்