முடிவுக்கு வந்த டார்ஜிலிங் போராட்டம்: முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் அவசியம்!
தலையங்கம் October 3, 2017,மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதியில் 104 நாட்களாக நடந்துவந்த முழு அடைப்புப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கோரிக்கையையும், பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் ஏற்று இந்தப் போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.
Source: Hindu
Read More >> முடிவுக்கு வந்த டார்ஜிலிங் போராட்டம்: முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் அவசியம்!