திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
One India October 3, 2017,திருச்சி: ஜீயபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, ஜீயபுரத்தில் உள்ள திருசெந்தூர் அக்ரஹாரத்தில் கிருஷ்ணமூர்த்தி அகிலா என்ற வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு மது, ரகுநாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணமூர்த்தி
Source: One india
Read More >> திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை