கடவுளின் நாக்கு: 65- சொல் ஓர் ஆயுதம்!

இலக்கியம்

கடற்கரையில் ஒருவர் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். “நாலு அடி அடிச்சிருந்தாக் கூட மறந்து போயிருப்பேன். ஆனா, அவன் பேசின பேச்சை மறக்கவே முடியலை. ஒவ்வொரு சொல்லும் மனசைச் சுடுது’’ என்றார்.
Source: Hindu
Read More >> கடவுளின் நாக்கு: 65- சொல் ஓர் ஆயுதம்!

Search

Back to Top