ஜெயலலிதா மரண மர்மம்; முதல்வர், துணை முதல்வர் மவுனம் ஏன்?- ராமதாஸ்

தமிழகம்

முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டால் தான் அதிமுக எடப்பாடி அணியில் இணைய முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தார். அப்படிப்பட்டவர் இப்போது அமைதியாக இருப்பதன் நோக்கம் என்ன? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source: Hindu
Read More >> ஜெயலலிதா மரண மர்மம்; முதல்வர், துணை முதல்வர் மவுனம் ஏன்?- ராமதாஸ்

Search

Back to Top