செப். 22 இரவு ஜெ.யுடன் ஆம்புலன்சில் சென்ற அந்த மூவர் யார்?

One India

சென்னை: கடந்த ஆண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 3 மருத்துவர்கள் ஆம்புலன்ஸில் போயஸ் கார்டனுக்கு சென்றார்கள். அந்த மூன்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என அழைப்பு வந்துள்ளது.
Source: One india
Read More >> செப். 22 இரவு ஜெ.யுடன் ஆம்புலன்சில் சென்ற அந்த மூவர் யார்?

Search

Back to Top