அக்கறை ஆல்பங்கள்.. அசத்தும் பாடலாசிரியர்!
செய்தியாளர் பக்கம் September 28, 2017,பொதுவாக திரைப் பாடல் எழுதுபவர்கள் திரைப்பாடல் எழுது வதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால், வடிவரசு, சமூக அக்கறையுடன் கூடிய தனி ஆல்பங்களுக்காகவும் தொடர்ந்து எழுதிவருகிறார். சமீபத்தில் இவர் எழுதிய ‘வானம் தாண்டி’ என்ற திருநங்கைகளுக்கான மூன்றாம் பாலின கீதம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Source: Hindu
Read More >> அக்கறை ஆல்பங்கள்.. அசத்தும் பாடலாசிரியர்!