ராகுல் காங்., தலைவராக காலம் வந்தாச்சு: சல்மான் குர்ஷித்

Uncategorized

புதுடில்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்கும் காலம் வந்துவிட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்கும் காலம் வந்துவிட்டது. தற்போதும் கட்சியில் அவரால் மாற்றம் செய்யமுடியும். …

Source: Dinamalar
Read More >> ராகுல் காங்., தலைவராக காலம் வந்தாச்சு: சல்மான் குர்ஷித்

Search

Back to Top