ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்… உள்துறை அமைச்சகத்துக்கு சு.சுவாமி கடிதம்
One India September 21, 2017,டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள பேக்உப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இங்கிலாந்து குடிமகன் என்று ராகுல் காந்தி தன்னை குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் ஒரே நேரத்தில் இந்திய குடியுரிமையும் பெற்றுக் கொண்டு
Source: One india
Read More >> ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்… உள்துறை அமைச்சகத்துக்கு சு.சுவாமி கடிதம்