எல்லாமும் தினகரனால் வந்த வினை… சொந்தங்களும் 'எஸ்கேப்'- சிறையில் புலம்பும் சசி

One India

சென்னை: எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க நினைக்காமல் அரவணைத்து போக தினகரன் முயற்சிக்காமல் போனதே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என பெங்களூரு சிறையில் சசிகலா புலம்பியிருக்கிறார். தினகரனை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார் சசிகலா. அரசியலில் ஏற்பட்ட சறுக்கல், குடும்ப உறவுகளின் அடுத்தடுத்த மரணம், மருத்துவமனையில் கணவர் என கடும் மன உளைச்சலில் இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை சரியாகக் கையாண்டிருந்தால்,
Source: One india
Read More >> எல்லாமும் தினகரனால் வந்த வினை… சொந்தங்களும் 'எஸ்கேப்'- சிறையில் புலம்பும் சசி

Search

Back to Top