'டிசம்பருக்குள் இடைத்தேர்தல்'
Uncategorized September 20, 2017,தமிழகத்தில், ஒரே நாளில் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற, ஜெ., 2016 டிச., 5ல், மறைந்தார். அதை தொடர்ந்து காலியான, அந்த தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு அதிகளவில், பணப் பட்டுவாடா செய்யப்பட்டதால், …
Source: Dinamalar
Read More >> 'டிசம்பருக்குள் இடைத்தேர்தல்'