கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன்- சியோலில் சரித்திரம் படைத்தார்!

One India

சியோல்: கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் பெற்றார். இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கணை பி.வி.சிந்து என்ற சரித்திரம் படைத்துள்ளார். கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 16-21, 21-10 என்ற செட்
Source: One india
Read More >> கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன்- சியோலில் சரித்திரம் படைத்தார்!

Search

Back to Top