இந்தியப் பொறியாளர் தினம்: செப்டம்பர் 15- இந்தியாவின் பொறியாளர்கள்
சொந்த வீடு September 16, 2017,இந்தியாவின் முன்னோடி பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா ஆங்கிலேய ஆட்சியில் பொதுப்பணித் துறையில் பணியாற்றியவர். அணைக்கட்டுத் தொழில்நுட்பத்தின் விற்பன்னரான இவர் தானியங்கி மதகு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்.
Source: Hindu
Read More >> இந்தியப் பொறியாளர் தினம்: செப்டம்பர் 15- இந்தியாவின் பொறியாளர்கள்