கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தால் நீட் தேர்வை ஆதரித்திருப்பார்… தமிழிசை சவுந்திரராஜன்
Uncategorized September 15, 2017,காஞ்சிபுரம் : திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை ஆதரித்திருப்பார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நீட் தேர்வை ஆதரித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ஆதரித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
Source: One india
Read More >> கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தால் நீட் தேர்வை ஆதரித்திருப்பார்… தமிழிசை சவுந்திரராஜன்