அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை… அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!

Uncategorized

சென்னை : ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர்களின் தங்களின் ஓய்வூதியத்திற்காகவே போராடுகின்றனர். இது நியாயமான கோரிக்கை தான் என்றார். {image-chennai-hc-teacher44-15-1505458711.jpg
Source: One india
Read More >> அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை… அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!

Search

Back to Top