அனிதாவுக்காக மூன்றாவது வாரமாக…. இந்திய தூதரகங்கள் முன் அமெரிக்கத் தமிழர்கள் போராட்டம்!
Uncategorized September 15, 2017,வாஷிங்டன்(யு.எஸ்): அனிதாவின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக அமெரிக்கத் தமிழர்களின் அஞ்சலி நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடைபெற்றது. தொடர்ந்து அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தடை கேட்டும் போராட்டங்களாக உருவெடுத்தது. மூன்றாவது வாரமாக அமெரிக்கத் தமிழர்களின் போராட்டம் தொடர்கிறது. வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரக அலுவலங்களுக்கு
Source: One india
Read More >> அனிதாவுக்காக மூன்றாவது வாரமாக…. இந்திய தூதரகங்கள் முன் அமெரிக்கத் தமிழர்கள் போராட்டம்!