அண்ணா சிலைக்கு யார் முதலில் மாலை அணிவது என்பதில் போட்டி.. சென்னையில் தினகரன்-தீபா ஆதரவாளர்கள் மோதல்
Uncategorized September 15, 2017,சென்னை: சென்னையில் டிடிவி தினகரன் – தீபா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிலையில், சென்னை
Source: One india
Read More >> அண்ணா சிலைக்கு யார் முதலில் மாலை அணிவது என்பதில் போட்டி.. சென்னையில் தினகரன்-தீபா ஆதரவாளர்கள் மோதல்