வழக்கு பாயனுமா? குடகில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு போலீஸ் குடைச்சல்

Uncategorized

சென்னை: முதல்வர் எடப்பாடி தரப்பு அணிக்கு வராமல் போனால் வழக்குகள் பாய்வது உறுதி என குடகில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு போலீஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறது திமுக.
Source: One india
Read More >> வழக்கு பாயனுமா? குடகில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு போலீஸ் குடைச்சல்

Search

Back to Top