ராணுவத்தில் பாரபட்சம் இல்லாமல்பதவி உயர்வு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அதிகாரிகள் மனு தாக்கல்

இந்தியா

பதவி உயர்வில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தங்களுக்கும் நியாயமான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Source: Hindu
Read More >> ராணுவத்தில் பாரபட்சம் இல்லாமல்பதவி உயர்வு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அதிகாரிகள் மனு தாக்கல்

Search

Back to Top