பேனர்களை அகற்றக்கோரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி
தமிழகம் September 12, 2017,அதிமுக பொதுக்குழுவை ஒட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுதும் வானகரம் திருமண மண்டபம் வரை நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவைகளை அகற்றவேண்டும் என டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தினார்.
Source: Hindu
Read More >> பேனர்களை அகற்றக்கோரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி