பேனர்களை அகற்றக்கோரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி

தமிழகம்

அதிமுக பொதுக்குழுவை ஒட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுதும் வானகரம் திருமண மண்டபம் வரை நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவைகளை அகற்றவேண்டும் என டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தினார்.
Source: Hindu
Read More >> பேனர்களை அகற்றக்கோரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி

Search

Back to Top