பணத்தைவிட எனக்கு படம்தான் தேவை!- விதார்த் நேர்காணல்

தமிழ் சினிமா

சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை ஏ, பி, சி சென்டர் எனப் பிரிப்பார்கள். ‘குரங்கு பொம்மை’ படத்துக்கு இந்த அனைத்து வகை சென்டர்களிலும் கைதட்டல் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து ஏதோ ஒரு சாதனை செய்திருப்பதாக உணர் கிறேன்.. என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் விதார்த்.
Source: Hindu
Read More >> பணத்தைவிட எனக்கு படம்தான் தேவை!- விதார்த் நேர்காணல்

Search

Back to Top